ஆவணங்களை சரி பார்க்காமல் விற்கப்பட்ட வாகனம்… பெண் வாடிக்கையாளர் மீது தாக்குதல்… போலீஸ் விசாரணை…!!

மயிலாடுதுறையில் உரிய ஆவணங்களை சரி பார்க்காமல் அவசரமாக விற்கப்பட்ட இருசக்கர வாகனத்தை திரும்ப தருமாறு கேட்டு பெண் வாடிக்கையாளரை தாக்கிய தனியார் இரு சக்கர வாகனத்தின் நிர்வாகி கைது செய்யப்பட்டார். மயிலாடுதுறை மாவட்டம் அவையாம்பாள்புரம் பகுதியில் நிவேதா என்பவர் வசித்து வருகிறார்.…

Read more

பெண் அதிகாரி மீது தாக்குதல் நடத்திய பிரியாணி கடை உரிமையாளர்… நகராட்சி ஊழியர்களின் போராட்டத்தால் பரபரப்பு….!!

மயிலாடுதுறையில் ஆய்வுக்கு சென்ற பெண் அதிகாரி உள்பட இரண்டு பேரின் மீது பிரியாணி கடை உரிமையாளர் தாக்குதல் நடத்தியதை கண்டித்து நகராட்சி ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் கச்சேரி சாலையில் உள்ள புகழ்பெற்ற பிரியாணி கடையில் கலப்படம் நடைபெறுவதாக பொதுமக்கள்…

Read more

அதிகமான பனிப்பொழிவு… சிரமப்படும் வாகன ஓட்டிகள்…. இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி தாலுகா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பனிப்பொழிவு இருந்தது இரண்டு நாட்களாக பணிபுரிவு குறைந்து இருந்தது. ஆனால் இன்று மீண்டும் தரங்கம்பாடி, தில்லையாடி, திருக்கடையூர், சங்கரன் பல்வேறு பகுதிகளில் அதிகாலை பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. இதனால்…

Read more

சீர்வரிசை எடுத்து சென்ற உறவினர்கள்…. கார் மோதி பெண் பலி;5 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சிங்கனோடை மெயின் ரோடு பகுதியில் துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் புதிதாக கட்டியுள்ள வீட்டிற்கு நேற்று காலை புதுமனை புகுவிழா நடக்க இருந்தது. நேற்று அதிகாலை வீட்டின் அருகே இருக்கும் பிள்ளையார் கோவிலில் இருந்து உறவினர்கள்…

Read more

பிரபல கோவிலுக்கு ரூ.50 லட்சத்தில் புதிய தேர்…. சிறப்பாக தொடங்கிய பணி…!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள முகலூரில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான மார்க்க சகாய சாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் தேர் சேதமடைந்து இருப்பதால் புதிய தேர் செய்து தேரோட்டம் நடத்த வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.…

Read more

மரத்தின் மீது மோதிய பேருந்து…. பள்ளி மாணவிகள் உள்பட 10 பேர் காயம்…. கோர விபத்து….!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருச்சிற்றம்பலம் கிராமத்தில் இருந்து நேற்று முன்தினம் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் உட்பட 60-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்நிலையில் மல்லியக்கொள்ளை என்ற இடத்தில் சென்ற போது மோட்டார்…

Read more

Other Story