“கைக்குழந்தையுடன் தத்தளித்த பெண்” கண்ணை துடைத்து ஆறுதல் கூறிய அமைச்சர்… தாசில்தாருக்கு அதிரடி உத்தரவு…!!!

கடலூர் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்புக்கு உள்ளாகின. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அறியவும், நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள அமைச்சர் சி.வே கணேசன் சென்றுள்ளார். அப்போது…

Read more

“நான் அப்படி பேசியிருக்க கூடாது…. கஃபே குண்டுவெடிப்பு விவகாரம்…. மன்னிப்பு கோரிய மத்திய அமைச்சர்…!!

குண்டு வெடிப்பில் தமிழர்களுக்கு எதிராக பேசியதற்கு மன்னிப்பு கோரி மத்திய அமைச்சர் சார்பில் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்திருக்கும் ராமேஸ்வரம் கஃபேவில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்திற்கு தமிழகத்தை சேர்ந்த நபர் தான் காரணம் என்று…

Read more

டெல்டா மாவட்டங்களில் கார்பன் நியூட்ரல் திட்டம்:  அமைச்சர்!!

கார்பன்,  நியூட்ரல் டெல்டா மாவட்டங்கள் என்ற புதிய திட்டம் செயல்பட உள்ளது என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை, கடலூர் ஆக மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. நச்சுத்தன்மை தரக்கூடிய ஆலைகள் இல்லாமல் இயற்கையை நோக்கிய புதிய…

Read more

Other Story