ஆஹா..! “அருமையாக பேசிய பிரதமர் மோடி”… தமிழில் தொடங்கிய உரையை தமிழிலேயே முடித்து வைத்து அசத்தல்…!!!

ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தினை நாட்டுக்கு அர்ப்பணித்து, இராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து, வாகன பேரணியையும் நரேந்திர மோடி நடத்தினார். அப்போது பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் பலரும் சாலை ஓரத்தில் இருந்தபடி கோஷங்களை எழுப்பினர். அவரது வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ்…

Read more

மும்மொழி கொள்கை எதிர்ப்பு… சென்னையில் நாளை போராட்டம்… தி.மு.க தோழமை கட்சி அறிக்கை…!!

தி.மு.க தோழமை கட்சிகள் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் முன்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் அனைத்து கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டின் உரிமைகளை சிதைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மோடி அரசு எடுத்து வருவதாகவும்,…

Read more

“நான் குடிக்கும் தண்ணீரில் பாஜகவினரே விஷம் கலப்பாங்களா”…? அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி பதிலடி..!!

டெல்லியில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றார். இந்நிலையில் அவர் யமுனை நதியில் ஹரியானா மாநில பாஜக அரசு நச்சு கலப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.…

Read more

பேருந்து விபத்தில் பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு… பிரதமர் மோடி தலா ரூ‌.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு…!!!

உத்ரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் இன்று காலை பேருந்து ஒன்று சென்றுள்ளது. அந்த பேருந்து திடீரென பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானது. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங்க் தாமே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணமும், காயம்…

Read more

“முடிவுக்கு வரும் எல்லை பிரச்சனை”… இந்தியா-சீனா இடையே மேம்படும் புதிய உறவு… மகிழ்ச்சியில் ரஷ்யா…!!!

சமீபத்தில் ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் சீன அதிபர் ஜின் பின்கை சந்தித்து பேசியுள்ளார். அப்போது கிழக்கு லடாக்கில் ரோந்து மற்றும் படை விலகல் தொடர்பாக முடிவு பேசப்பட்டது. பின்னர் லடாக்கிய…

Read more

முடிவுக்கு வருமா ரஷ்யா-உக்ரைன் போர்…? அதிபர் புதினிடம் அழுத்தமாக சொன்ன பிரதமர் மோடி…!!!

பிரிக்ஸ் என்னும் அமைப்பை பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து 2009 ஆம் ஆண்டு உருவாக்கின. இதில் 2010-ல் தென்னாப்பிரிக்காவும் இணைந்து கொண்டது. கடந்த ஜனவரி 2024 எகிப்து எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அவையும்…

Read more

“மோடியை சந்தித்த 3 நாட்களிலேயே மீண்டும் விரிசல்” ஆதாரத்தை காண்பித்தும் ஏற்க மறுப்பது ஏன்..? பிரிட்டன் பிரதமரிடம் பேச்சுவார்த்தை…!!

கடந்த ஜூன் மாதம் கனடாவில் வைத்து காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டு கொல்லப்பட்டார். இந்நிலையில் இந்திய அரசின் தொடர்பு இந்த கொலையில் உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் அந்நாட்டின் பாராளுமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து…

Read more

அப்போ எட்டி கூட பார்க்கல…. இப்போ ஏன்…? “பாவம் அவரை நம்ப வச்சிட்டாங்க” பிரதமரை சாடிய எம்.பி கனிமொழி…!!

ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவை தேர்தலையொட்டி தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வரும் சூழ்நிலையில், தமிழகத்தில் பாஜக வெற்றி பெற செய்ய வேண்டி பிரதமர் மோடி தொடர்ச்சியாக தமிழகம் வந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவது குறித்து திமுக எம்பி…

Read more

பிரதமரின் வாகன பேரணி : பள்ளி மீது வழக்கு… பெற்றோர் புகார் இருக்கா…? சென்னை உயர்நநீதிமன்றம் கேள்வி…!!

லோக்சபா தேர்தலை முன்னிட்டு கோவையில் பிரதமர் மோடி பங்கேற்ற வாகன பேரணியில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்கள் சீருடையில் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. குழந்தைகளை பரப்புரையில் ஈடுபடுத்துவதைத் தடைசெய்யும் விதிகளை பாஜக மீறியதாக திமுக குற்றம் சாட்டியது,…

Read more

ரூ5,000 கோடிக்கு கணக்கு….? “ஒன்னு இங்க இருக்கு… இன்னொன்னு எங்க” பதிலடி கொடுத்த ஸ்டாலின்…!!

பாஜக தலைமையிலான மத்திய அரசின் மீதான விமர்சனம்: ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பாஜக தலைமையிலான மத்திய அரசு அதன் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் தேவையை…

Read more

ஆபத்தான டெக்னலாஜி : “என்னையே ஆட்டம் போட வச்சிட்டாங்க” வருத்தம் தெரிவித்த மோடி…!!

செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டீப்ஃபேக் தொழில்நுட்பங்களால் அதிகரித்து வரும் அச்சுறுத்தல் குறித்து தனது ஆழ்ந்த கவலையை பிரதமர் நரேந்திர மோடி வெளிப்படுத்தியுள்ளார். இந்த தொழில்நுட்பங்களால் உருவாக்கப்பட்ட வீடியோக்களின் நம்பகத்தன்மையை உறுதி  செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். இதுபோன்ற போலி வீடியோக்களின்…

Read more

#BIGBREAKING : தீவிரவாத தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது….. இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும்…. பிரதமர் மோடி ட்விட்.!!

தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் போரில் இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் இஸ்ரேல் மீதான தீவிரவாதிகளின் தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது. உயிரிழந்த இஸ்ரேல் மக்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இன்று அதிகாலை…

Read more

புர்ஜ் கலீபாவில் இந்திய தேசிய கொடி…. ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரதமர் மோடி…. அரசின் அமோக வரவேற்பு….!!

பிரதமர் மோடி அவர்கள் பிரான்ஸ் நாட்டில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு இன்று ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளார். அங்கு அபுதாபி நகரில் வைத்து துபாய் இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் ஜாயித் அல் நஹ்யானை சந்தித்து பேசியுள்ளார்.…

Read more

Other Story