“4 கருங்குரங்குகள்”… அபூர்வ வகையை சேர்ந்த 52 பச்சோந்திகள்… சென்னை ஏர்போர்ட்டில் கொத்து கொத்தாக சிக்கிய அதிர்ச்சி…!!!

மலேசியாவிலிருந்து சென்னைக்கு விமானம் ஒன்று வந்தது. அதில் 52 வகை பச்சோந்திகள் 4 கருங்குரங்குகள் ஆகியவற்றை கடத்தி வரப்பட்டன. இதனை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு  கடத்தலில் ஈடுபட்டது யார் என்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் மலேசியா பெண்…

Read more

பச்சிளம் குழந்தையை கடித்து குதறிய குரங்கு… இடுப்பில் 14 தையல்கள்… அதிர்ச்சி சம்பவம்…!!

கடலூரில் பிறந்து 25 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை குரங்கு கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் அருகே விஜய் சங்கீதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோதினி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கடந்த 25…

Read more

Other Story