நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை…. குரங்கு நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆழியாறில் குரங்கு நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த மழை காரணமாக இந்த அருவியில் நீர்வரத்து உள்ளது. கடந்த ஜனவரி மாதம் நீர் வரத்து இல்லாததால் நீர்வீழ்ச்சி மூடப்பட்டது. கடந்த…

Read more

Other Story