IND vs BAN மைதானத்தில் உணவை திருடும் குரங்குகள்… பாதுகாப்பு பணியில் லங்கூர் குரங்குகள்… வேற லெவல் ஐடியாவா இருக்கே..!!

கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா-வங்கதேசம் இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில், உணவை திருடும் குரங்குகள் பெரிய சிக்கலாக மாறியுள்ளன. குரங்குகள் மைதானத்திற்கு வந்து,  கேமராமேன்கள் மற்றும் பார்வையாளர்களின் உணவுப் பொருள்களை திருடுகின்றன. இதனால், உ.பி கிரிக்கெட் சங்கம்…

Read more

இடையூறு செய்யும் குரங்குகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பகுதியில் குரங்குகள் சுற்றி திரிகிறது. இந்த குரங்குகள் வீட்டின் மாடியில் உலர வைத்திருக்கும் சமையல் பொருட்கள், துணிகளை சேதப்படுத்துவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் குரங்குகள் ஒன்றோடு ஒன்று சண்டை போடுவதுடன், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் துரத்துவதால்…

Read more

Other Story