மோட்டார் சைக்கிள் மீது மோதிய தனியார் பேருந்து…. பெயிண்டர் பலி; நண்பர் படுகாயம்… கோர விபத்து…!!
திருச்சி மாவட்டத்தில் உள்ள விமான நிலையம் காமராஜர் நகர் விரைவில் இளந்தீபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இளந்தீபன் தனது நண்பரான சதீஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் டிவிஎஸ் டோல்கேட் நோக்கி சென்று கொண்டிருந்தார்.…
Read more