“தீட்சிதர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம்” அறநிலைத்துறையிடம் கேள்வி எழுப்பிய ஐகோர்ட்…!!!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொது தீட்சிதர்கள் குழுவின் கட்டுப்பாட்டை மீறி கனகசபையில் பக்தர்கள் தரிசிக்க உதவிய நடராஜா தீட்சிதர் என்பவரை முறைகேடுகளில் ஈடுபடுவதாக கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனை ரத்து செய்யக்கோரி இந்து சமயம் அறநிலைத்துறை உத்தரவு பிறப்பித்ததும், இதனை எதிர்த்து…

Read more

Other Story