“என்னடா இது தாய் மொழிக்கு வந்த சோதனை” ஆதங்கப்பட்ட பெற்றோர்… எம்.எல்.ஏ அறிவுரை…!!
கரூர் மாவட்டம் குளித்தலையில் ரூபாய் 11 லட்சம் மதிப்பிலான அங்கன்வாடி மையம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த மையத்தை எம்.எல்.ஏ மாணிக்கம் திறந்து வைத்துள்ளார். இங்கு குழந்தைகள் கற்பதற்காக தேசியக்கொடி, தேசிய தலைவர்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளின் பெயர்கள் பிழைகளுடன் எழுதப்பட்டிருந்தது. அதில்…
Read more