சாலைகளில் பள்ளமேற்பட்டால் இனி பொறியாளர்களே பொறுப்பு…. NHAI உத்தரவு…!!!

இந்தியாவில் இனி தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் பள்ளங்களுக்கு அரசு நெடுஞ்சாலை பொறியாளர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று NHAI உத்தரவிட்டுள்ளது. பள்ளங்களை  சரி செய்ய காலக்கெடு நிர்ணயத்துள்ளதுடன் ஒவ்வொரு திட்ட இயக்குனர்களும் அனைத்து சாலைகளையும் 15 நாட்களுக்கு ஒரு முறை நேரில்…

Read more

Other Story