“விறகு சேகரிக்க சென்ற முதியவர்” யானையால் நடந்த அசம்பாவிதம்… கதறி அழும் குடும்பத்தினர்…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் பகுதியில் கணேசன் மற்றும் காந்திமதி ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் தனியார் தேயிலைத் தோட்டம் அருகே உள்ள காட்டுப் பகுதியில் விறகு சேகரிக்க சென்றுள்ளனர். அப்போது அங்கு மறைந்திருந்த காட்டு யானை இருவரையும் தாக்கியதில் பலத்த காயமடைந்தனர்.…

Read more

தொடர் கனமழை… இருளில் மூழ்கிய கிராமங்கள்… 30 வீடுகள் இடிந்து சேதம்…. நீலகிரியில் அதிர்ச்சி…!!!

நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. இதில் இரவில் மட்டும் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் தூக்கத்தை இழந்து தவிக்கும் நிலை நீடிக்கின்றது. நேற்று காலையில் இருந்து மாலை 6 மணி வரை பெரிய…

Read more

உன் அப்பன் வீட்டு வண்டியா…? காணொளியால் சிக்கிய ஓட்டுனர்…. பணியிடை நீக்கம் செய்து உத்தரவு….!!

நீலகிரி மாவட்டம் அய்யன்கொல்லி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த பேருந்தை கைகாட்டி நிறுத்திய போதும் ஓட்டுனர் பன்னீர் நிறுத்தாமல் சென்றுள்ளார். இது குறித்து அந்த பெண் ஓட்டுனரிடம் கேட்டபோது இது என்ன உன்…

Read more

Other Story