பயங்கர நிலச்சரிவு…! பரிதாபமாக இறந்த பள்ளி ஆசிரியை…. நீலகிரியில் சோகம்‌‌.!!

நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு, குன்னூரில் சோகமான விபத்துக்கு வழிவகுத்தது. குன்னூர் அரசு மருத்துவமனை அருகே நடந்த இந்த மண்சரிவில் தனியார் பள்ளி ஆசிரியை ஜெயலட்சுமி என்பவர் உயிரிழந்தார். அப்பகுதியில் ஏற்பட்ட மண் சரிவு சத்தம் கேட்டு ஜெயலட்சுமி…

Read more

Other Story