சாலையில் உலா வந்த சிறுத்தை…. அச்சத்தில் பொதுமக்கள்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்….!!
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரவேனு சாலையில் இருக்கும் பெரியார் நகர் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கிறது. நேற்று அதிகாலை 4 மணிக்கு குடியிருப்பை ஒட்டி இருக்கும் சாலையில் சிறுத்தை நடந்து சென்று தேயிலை தோட்டத்திற்குள் புகுந்து மறைந்தது. இந்த காட்சிகள்…
Read more