“யாரிடமும் பேசவில்லை”… மருத்துவமனை விடுதியில் நர்ஸ் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டரசன் கோட்டை பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் காவியா(24) பி.எஸ்.சி நர்சிங் படித்து முடித்துவிட்டு அன்னூர்-கோவை ரோட்டில் இருக்கும் என்.எம் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்துள்ளார். அங்குள்ள விடுதியில் காவியா தங்கி…

Read more

Other Story