நீட் தேர்வுக்கு பயந்து…. தற்கொலைக்கு முயன்ற மாணவி…. பரபரப்பு சம்பவம்…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போத்தனூரில் இருக்கும் தனியார் நர்சிங் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து தென்காசியை சேர்ந்த மனிஷா(18) முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 2 முறை நீட் தேர்வை எழுதியுள்ளார். தற்போது நர்சிங் படித்து கொண்டு நீட் தேர்வை எழுத…
Read more