“இனி வாடகை தாய் மூலம் குழந்தை பெறும் மகளிருக்கு 180 நாட்கள் விடுப்பு”… மாநில அரசு அறிவிப்பு..!!

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் பெற்றோர்களுக்கு ஒடிசா அரசு சமீபத்தில் விடுப்பு கொள்கையை மாற்றியமைத்துள்ளது. இந்த புதிய கொள்கையின் படி, அரசு பெண் ஊழியர்களுக்கு 180 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும், இதனால் அவர்கள் தங்கள் புது குழந்தையுடன் அதிக…

Read more

ஒடிசாவில் கடுமையான வெயில்… 159-ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை… அதிர்ச்சி தகவல்…!!

ஒடிசாவில் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 159-ஆக உயர்ந்துள்ளது. ஒடிசாவில் இந்த வாரத்தில் வெப்பத்தின் அளவு  4.5 டிகிரி செல்சியஸ் முதல் 6.4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில்…

Read more

சுட்டெரிக்கும் வெயில்… 3 நாட்களில் 20 பேர் உயிரிழப்பு… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

ஓடிசாவில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் காரணமாக 3 நாட்களில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் கடந்த மூன்று நாட்களில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்…

Read more

மக்கள் வாக்களிக்க கடைசி வாய்ப்பு… மல்லிகார்ஜுன் கார்கே எச்சரிக்கை….!!

ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்ற காங்கிரஸ் தொண்டர்கள் மாநாட்டில் மல்லிகார்ஜுனா கார்கே கலந்துகொண்டு பேசியபோது I.N.D.I.A கூட்டணியில் இருந்து வெளியேறி ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் நிதீஷ்குமாரை கோழை என கடுமையாக விமர்சித்தார். தற்போதுள்ள மத்திய அரசு ஒவ்வொரு தலைவர்களையும்…

Read more

Other Story