“இனி வாடகை தாய் மூலம் குழந்தை பெறும் மகளிருக்கு 180 நாட்கள் விடுப்பு”… மாநில அரசு அறிவிப்பு..!!
வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் பெற்றோர்களுக்கு ஒடிசா அரசு சமீபத்தில் விடுப்பு கொள்கையை மாற்றியமைத்துள்ளது. இந்த புதிய கொள்கையின் படி, அரசு பெண் ஊழியர்களுக்கு 180 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும், இதனால் அவர்கள் தங்கள் புது குழந்தையுடன் அதிக…
Read more