எச்சரிக்கை விடுத்த அதிகாரி…. கண்டுகொள்ளாமல் விழா நடத்திய 11 பேர்…. போலீஸ் விசாரணை…!?
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அம்மனேரியில் மண்டு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு அனுமதி வாங்காமல் எருது விடும் விழா நடைபெற்றது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற வெங்கடேசன் அங்கு சென்று மாவட்ட…
Read more