பழனி கோவிலில் குவிந்த பக்தர்கள்…. காத்திருந்து சாமி தரிசனம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இங்கு வரும் பக்தர்கள் ரோப்கார், மின் இழுவை ரயில், படிப்பாதை உள்ளிட்டவற்றை பயன்படுத்தி கோவிலுக்கு செல்கின்றனர். நேற்று விடுமுறை என்பதால் கோவிலில் ஏராளமான…

Read more

Other Story