பஸ் அங்க போகாது… பணியை பாதையில் இறக்கி விட்ட நடத்துநர்… போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்…!!

திண்டுக்கல்லில் உரிய வழித்தடத்தில் பேருந்து போகாததால் ஆத்திரம் அடைந்த மக்கள் தனியார் பேருந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மயநாயக்கனூரில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை சென்ற நிலையில் வீடு திரும்புவதற்காக தனியார் பேருந்தில் ஏறி…

Read more

மின்துறை அலுவலகத்தை சூறையாடி அதிகாரிகளாக மாறிய மக்கள்… போலீஸ் பேச்சுவார்த்தை…!!

புதுச்சேரியை அடுத்த திருக்கனூர் மன்னாடிபட்டு செட்டிபட்டு சோம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் அவ்வப்போது 10 மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு ஏற்படுவதாக கூறப்படுகிறது. மின்வெட்டு ஏற்படுவதால் மோட்டார்களை இயக்க முடியாமல்  தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதோடு விவசாயம் போன்ற பணிகள் பாதிக்கப்படுவதாக கிராம மக்கள்…

Read more

கலெக்டர் அலுவலகத்தில் குடியேற பெட்டி, படுக்கைகளுடன் தயாரான பொதுமக்கள்….. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆல்பேட்டை தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் பெரிய கங்கணாங்குப்பத்திலிருந்து மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு வரை சாலை விரிவாக்க பணி நடைபெறுவதால் ஆல்பேட்டையில் குடியிருந்த 43…

Read more

தகராறு செய்த மது பிரியர்கள்…. டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட பெண்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பாலப்பாடி கிராமத்தில் களத்தம்பட்டு செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. அதன் அருகிலேயே ஆரம்ப பள்ளி மற்றும் முருகர் கோவில் ஆகியவை இருக்கிறது. இந்நிலையில் மது குடித்துவிட்டு போதை தலைக்கேறியதும் சிலர் அந்த வழியாக செல்லும் மாணவிகள்…

Read more

“வீடியோ எடுக்கவில்லை”…. பள்ளி மாணவியின் உடலை வாங்க மறுப்பு…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பகுதியில் நந்தினி என்பவர் விதித்து வருகிறார். இவரது மகள் அபிநயா ராயபுரத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி சண்முகம் பூங்கா அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அபிநயாவுக்கு அறுவை…

Read more

Other Story