திடீரென கேட்ட பயங்கர சத்தம்…. வீடுகளை விட்டு வெளியேறிய பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள காடாம்புலியூர், மேட்டுக்குப்பம், கீழக்குப்பம், நடுகுப்பம், மேலிருப்பு, காங்கேயன் குப்பம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் நேற்று காலை 11:30 மணிக்கு பயங்கர சத்தம் கேட்டதை உணர்ந்தனர். இதனால் வீடுகளில் அதிர்வு ஏற்பட்டு சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தது.…

Read more

Other Story