இருதரப்பினர் இடையே மோதல்…. 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!
அரியலூர் மாவட்டத்தில் உள்ள வடகடல் கழனி தெருவில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரவி(53), ராஜேந்திரன்(49) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இட பிரச்சனை காரணமாக அண்ணன் தம்பிக்கு இடையே முன்விரோதம் இருந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று இரு…
Read more