ரூ.80 லட்சம் மதிப்புள்ள நிலம் மோசடி…. பெண் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு புதிய காலனியில் வசிக்கும் விஜயராணி என்பவர் மத்திய குற்ற பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது தாய் சரோஜாவின் பெயரில் வெள்ளனூர் ஆர்ச் அந்தோணியார் நகரில் 2,400 சதுர அடி நிலம்…
Read more