குளிர்சாதன எந்திரத்திற்கு கியாஸ் நிரப்ப வந்த போது…. பயங்கர சத்தத்துடன் வெடித்த சிலிண்டர்….!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி ஆர்.எப் சாலையில் தனியார் வணிக வளாகம் அமைந்துள்ளது. இங்கு துணிக்கடை, ஹோட்டல்கள், வங்கி செயல்படுவதால் எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்படும். நேற்று துணிக்கடையில் குளிர்சாதன இயந்திரத்திற்கு கியாஸ் நிரப்புவதற்காக தனியார் நிறுவன ஊழியர்கள் சென்றனர்.…
Read more