வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்…. டிரைவர் தூக்கிட்டு தற்கொலை…. சிக்கிய பரபரப்பு கடிதம்…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஈச்சனாரி கணேசபுரத்தில் சிவகங்கையைச் சேர்ந்த டிரைவரான ராஜ்குமார் என்பவர் கடந்த 4 மாதங்களாக வாடகைக்கு அறை எடுத்து தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். கடந்த 2 நாட்களாக அறையின் கதவு திறக்கப்படாமல் துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த வீட்டு…
Read more