கருகிய நிலையில் மீட்கப்பட்ட பெண்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெத்தேல்புரம் வரத்தான்விளை பகுதியில் சோபிதர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜிலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால்…

Read more

குங்குமத்தை தலையில் கொட்டி…. ரத்தம் வருவதாக நாடகமாடிய பெண்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் குங்கும காளியம்மன் கோவில் தெருவில் 38 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் நூற்பாலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் அந்த பெண் ரத்தம் சொட்ட, சொட்ட வேடந்தூர் அரசு மருத்துவமனைக்கு…

Read more

அதிக லாபம் தருவதாக கூறி…. நூதன முறையில் பெண்ணிடம் ரூ.19 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி பகுதியில் கலைச்செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைனில் முதலீடு செய்து லாபம் பெறுவது எப்படி என இணையதளத்தில் தேடியுள்ளார். இந்நிலையில் வாட்ஸ் அப் மூலம் கலைச்செல்வியை தொடர்பு கொண்ட ஒருவர் நீங்கள் முதலீடு செய்தால்…

Read more

ரூ.5 லட்சம் கடன் கொடுத்த பெண்…. கொலை மிரட்டல் விடுத்த இருவர்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் பகுதியில் இந்திரா பிரியதர்ஷினி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் கண்ணுசாமி, சுருதி திலக் ஆகியோர் இந்திராவிடம் 5 லட்ச ரூபாயை கடனாக வாங்கியுள்ளனர். ஆனால் கூறியபடி அவர்கள் பணத்தை…

Read more

இரு தரப்பினரிடையே மோதல்…. படுகாயமடைந்த 14 பேர்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புங்கினிபட்டியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ்(23) என்ற மகன் உள்ளார். இவருக்கும் விஜயன்(57) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் புங்கினிப்பட்டி திரௌபதி அம்மன் கோவில் அருகே இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதால்…

Read more

மாமன் மகளை திருமணம் செய்த வாலிபர்…. புதுப்பெண் திடீர் மாயம்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சுந்தர பாண்டியன் செம்பட்டி பகுதியில் எலக்ட்ரீசியனான தங்கேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தங்கேஸ்வரனுக்கும், அவரது மாமா மகள் யமுனாவிற்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று வீட்டிலிருந்த யமுனா திடீரென காணாமல் போய்விட்டார். இதனால்…

Read more

குடிபோதையில் ரகளை செய்த 3 பேர்…. தட்டி கேட்ட வாலிபர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் துப்புகுட்டி பேட்டையில் இருக்கும் தனியார் மண்டபம் அருகே மூன்று பேர் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர். மேலும் அவர்கள் அந்த வழியாக சென்ற பொது மக்களிடம் தகராறு செய்தனர். இதனை ஷெரீப் (20) என்பவர் தட்டி…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்…. வாலிபர் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பத்தமடை அம்பேத்கர் தெருவில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜித் குமார்(27) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அஜித்குமார் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த…

Read more

குப்பை தொட்டியில் கிடந்த குழந்தை உடல்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள முத்துக்குமாரப்ப சாலையில் இருக்கும் குப்பை தொட்டியில் பிறந்து 5 மாதமே ஆன குழந்தை இறந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்…

Read more

397 கிராம் நகைகளை அடகு வைத்த நபர்…. வங்கி அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள என்.எஸ்.சி போஸ் சாலையில் சிவாஜி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு சிவாஜி 397 கிராம் தங்க நகைகளை தம்பு செட்டி தெருவில் இருக்கும் தனியார் வங்கியில் அடகு வைத்து 18 லட்ச ரூபாய் கடன்…

Read more

வங்கி அதிகாரி போல பேசிய நபர்…. இன்ஜினியரிடம் ரூ.10 லட்சம் திருட்டு…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள விருகம்பாக்கம் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு பத்ரி நாராயணன் என்பவர் vசித்து வருகிறார். சாப்ட்வேர் இன்ஜினியரான பத்ரி அமெரிக்காவில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் தனது தாய் மல்லிகாவை பார்ப்பதற்காக பத்ரி குடும்பத்துடன் சென்னைக்கு வந்துள்ளார்.…

Read more

ஆன்லைன் மூலம் பணம் டிரான்ஸ்பர்…. உரிமையாளரை கத்தியால் குத்திய ஒடிசா வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொட்டிபாளையம் பிரிவு டாட்டா நகரில் ரமேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் செருப்பு விற்பனை கடை மற்றும் ஆன்லைன் மூலம் பணம் டிரான்ஸ்பர் செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி…

Read more

போலீஸ்காரரை கடித்த வாலிபர்கள்…. தலைமறைவாக இருந்தவர் கைது…. 2 பேருக்கு வலைவீச்சு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அழகிய பாண்டியபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் மானூர் சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வேகமாக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி…

Read more

கழிப்பறைக்கு செல்வதாக கூறிய புதுபெண்…. திருமணமான 4 நாட்களில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதிபாளையத்தில் விக்னேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விக்னேஸ்வரனுக்கும், சிவகாசியை சேர்ந்த தேவி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு விக்னேஷ்வரனும், அவரது மனைவியும் சிவகாசியில் உள்ள நாகலட்சுமி என்பவரது வீட்டில் தங்கியுள்ளனர்.…

Read more

மளிகை கடைக்காரரை ஏமாற்றி…. நூதன முறையில் திருடிய வாலிபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள புகலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சரவணன் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று மோட்டார் சைக்கிளில் இருந்து 2 வாலிபர்கள் சரவணனிடம் 4 பெட்டிகள் சூரியகாந்தி சமையல் எண்ணெய் வேண்டும் என கூறினர். அதற்கு 6,400…

Read more

தகாத வார்த்தைகளால் பேசி கேலி செய்த நபர்கள்… பெண் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருப்பதிசாரம் கீழூரில் ஒரு பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் சுயம்பு(50), ஸ்டாலின்(46), செல்வகுமார்(46), சுப்பிரமணி(36), வில்சன்(47), ஐயப்பன்(44), ரங்கசாமி(48) ஆகியோர் அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி கேலி செய்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட…

Read more

கஞ்சா விற்பதாக கூறி தாக்குதல்…. மிரட்டல் விடுத்த 4 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி 21-வது வட்டத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் அசோக் குமார் என்பவரும் வசித்து வருகிறார். கடந்த 1 வருடத்திற்கு முன்பு அசோக் குமார் கஞ்சா விற்பதாக கூறி மணிகண்டன் பொதுமக்களுடன் சேர்ந்து அவரை…

Read more

எண்ணெய் வியாபாரியிடம் ரூ.1 கோடி மோசடி…. கணவன்- மனைவி மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்ப்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் தெருவில் ரகுமான் என்பவர் வசித்து வருகிறார். இவர் செவ்வாய்பேட்டை பழைய மார்க்கெட் பகுதியில் சமையல் எண்ணெய் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரது கடையில் 16 ஆண்டுகளாக கருணாகரன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார்.…

Read more

அடித்து துரத்தப்பட்ட இளம்பெண்…. 2-வது திருமணம் செய்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் பிரசாத் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வெங்கடேஸ்வரி தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் எனது கணவர் பிரசாத்குமாரும்,…

Read more

செல்போனுக்கு வந்த குறுந்தகவல்…. இன்ஜினியரிடம் ரூ.7 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கரிசல்பட்டி வடக்கு தெருவில் டேவிட் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ்குமார்(21) என்ற மகன் உள்ளார். இன்ஜினியரான ராஜ்குமார் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது செல்போன் எண்ணிற்கு…

Read more

மக்களே உஷார்…! ரூ.1.15 கோடி மோசடி செய்த 4 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாம்பாக்கம் கிராமத்தில் ஓய்வு பெற்ற என்.எல்.சி ஊழியரான இளந்தமிழன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இமயவர்மன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இளந்தமிழனும், இமயவர்மனும் சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அலுவலகத்தில் வேலை பார்க்கும் அதிகாரிகளுடன் எங்களுக்கு…

Read more

நிலம் விற்பதாக கூறி ரூ. 2 கோடி மோசடி…. 2 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவான்மியூர் பகுதியில் சாம் ஏசுதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தாம்பரத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த சிவா, ராஜவேல் ஆகியோர் அறிமுகமாகினர். இருவரும் தங்களுக்கு சொந்தமில்லாத நிலத்தை விற்பனை செய்வதாக கூறி ஏசுதாஸிடம் 4…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூரில் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கு அருகே நேற்று முன்தினம் மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சப்- இன்ஸ்பெக்டர் தங்கமுத்து தலைமையிலான போலீசார் அங்கு தீவிர…

Read more

அரசு அதிகாரி போல நடித்து…. லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ் புரம் ஸ்ரீனிவாசன் ராகவன் தெருவில் மகளிர் விடுதி அமைந்துள்ளது. கடந்த 3 வாரங்களுக்கு முன்பு இங்கு வந்த ஒரு பெண் விடுதிக்காப்பாளரிடம் தான் மதுரையைச் சேர்ந்த ராமலட்சுமி என கூறியுள்ளார். மேலும் தான் வருமானவரித்துறையில் அதிகாரியாக…

Read more

மாணவிக்கு வாங்கி கொடுத்த செல்போன்…. காதலன் குடும்பத்தினர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்ஐவனூர் கிராமத்தில் ராஜலிங்கம் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு முருகன் என்ற மகன் உள்ளார். இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் முருகனும் மேலாதனூர் கிராமத்தைச் சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு படிக்கும்…

Read more

ரூ.7.40 லட்சம் மோசடி…. நட்சத்திர ஹோட்டல் ஊழியர்களுடன் தகராறு…. போலீஸ் விசாரணை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் பத்மநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது நிதி நிறுவனம் சார்பில் விருது வழங்கும் விழாவை கோவையில் நடத்த முடிவு செய்து கடந்த மாதம் 14-ஆம் தேதி…

Read more

அழுகிய நிலையில் குடிநீர் தொட்டியில் கிடந்த உடல்…. தண்ணீரை பயன்படுத்திய மக்கள் அதிர்ச்சி…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ராஜேந்திர பட்டினம் கிராமத்தில் சிவசங்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரான சரவணகுமார்(37) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற சரவணகுமார் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இது தொடர்பாக…

Read more

Other Story