போராட்டத்தின் போது திறந்திருந்த கடை… பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடிய நபர்கள்… போலீஸ் விசாரணை…!!
நாகையில் போராட்டத்தின் போது கடை அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை புதிய பேருந்து நிலையம் அருகே இயங்கி வந்த மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதனை கண்டித்து நேற்று பல்வேறு…
Read more