“டாஸ்மாக் சென்ற வாலிபருக்கு நடந்த கொடூரம்”… கைக்குழந்தையுடன் கதறும் காதல் மனைவி… பரபரப்பு சம்பவம்..!!

கடலூர் மாவட்டம் வெள்ளப்பாக்கம் கிராமத்தில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 8-ம் தேதி இவர் புதுச்சேரி மாநிலத்திலுள்ள தனியார் மதுபான கடைக்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த சிலர் இவரை கற்களாலும், பாட்டிலாலும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் விழுந்த…

Read more

மக்களே உஷார்..!! இப்படியும் பணம் திருடும் கும்பல்… ரூ 66.11 கோடி மோசடி வழக்கில் 3 பேர் கைது…!!!

புதுச்சேரி முருகம்பாக்கத்தில் வசித்து வரும் அழகம்மை என்பவரின் மொபைல் எண்ணிற்கு மும்பை போலீஸ் அதிகாரி எனக் கூறி மர்ம நபர்களிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர்கள் அழகம்மையின் ஆதார் எண், கைப்பேசி எண்களை பயன்படுத்தி தைவான், கம்போடியாவிற்கு போதை பொருள் கடத்தல்…

Read more

“லஞ்சப் பணத்தில் உல்லாச வாழ்க்கை” உண்மையை உடைத்த துணை கலெக்டர்… கோர்ட்டின் அதிரடி உத்தரவு…!!

புதுச்சேரி மாநிலத்திலுள்ள காரைக்கால் மாவட்டம் கோவில்பத்து என்னும் பகுதியில் புகழ்பெற்ற பார்வதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் விசாரணை நடைபெற்று…

Read more

சாப்பிட வராத மகன்…. பெற்றோர்கள் காத்திருந்த அதிர்ச்சி….!!

புதுச்சேரி மாநிலம் ஏனாம் அக்ரஹார பகுதியில் உள்ள ஆரம்ப பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்த மாணவன் சாய் ரோஹித். இந்த சிறுவன் மதிய உணவை வீட்டிற்கு சென்று சாப்பிட்டுவிட்டு மீண்டும் பள்ளிக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்று மதியம் மகன்…

Read more

புவி வெப்பமடைதல் விழிப்புணர்வு…. பிளாஸ்டிக் ஆடைகளில் பெண்கள்….!!

புவி வெப்பமடைவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதுச்சேரியில் தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களை வைத்து வடிவமைக்கப்பட்ட ஆடைகளை இளம் பெண்கள் அணிந்து சாதனை நிகழ்த்தினர். பிளாஸ்டிக் பொருட்கள் மூலம் அழகிய கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட வண்ண வண்ண ஆடைகளை அணிந்தவாறு…

Read more

Other Story