ஓடும் ரயிலில் வன்கொடுமை : “வெளியான புகைப்படம்… பிடித்து கொடுத்தால் சன்மானம்” காவல்துறை அறிவிப்பு…!!

கடந்த 25ஆம் தேதி திருச்சியிலிருந்து சென்னை சென்ற மென்பொருள் பொறியாளர் ஒருவர் ரயிலில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை பிடிக்க ரயில்வே போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.   இந்த…

Read more

சிக்கிய 15,734 பேர்…. “ரூ1,06,00,000 அபராதம்” களைகட்டும் தீபாவளி வசூல்…!!

மதுரை கோட்டத்தில் ரயில்வே பயணிகளுக்கு விதிக்கப்பட்ட அபராதம் தொடர்பான தகவல்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.  இந்திய ரயில்வேயின் மதுரை கோட்டத்தில், பயண  டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தல் மற்றும் குறைபாடுள்ள டிக்கெட்டுகளை எடுத்துச் சென்றது உட்பட பல்வேறு விதிமீறல்களுக்காக…

Read more

Other Story