திருமணமான 4 மாதத்தில்… 2 மாத கர்ப்பிணிக்கு நடந்த விபரீதம்… பெரும் சோகம்…!!
சோழிங்கர் அருகே திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த காட்றம்பாக்கம் காலனியில் கலையரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கம்பெனியில் வேலை…
Read more