பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்க தாமதமா? நாமக்கல் மக்களுக்கு நீதி கிடைக்குமா? அமைச்சரிடம் கொந்தளித்த மக்கள்….
நாமக்கல் மாவட்டம், அலமேடு அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர், இன்று காலை வனத்துறை அமைச்சர் மதிவேந்தனின் காரை முற்றுகையிட்டு தங்கள் குறைகளை…
Read more