பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்க தாமதமா? நாமக்கல் மக்களுக்கு நீதி கிடைக்குமா? அமைச்சரிடம் கொந்தளித்த மக்கள்….

நாமக்கல் மாவட்டம், அலமேடு அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர், இன்று காலை வனத்துறை அமைச்சர் மதிவேந்தனின் காரை முற்றுகையிட்டு தங்கள் குறைகளை…

Read more

“வேலியே பயிரை மேய்ந்தார் போல”… மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்… பணியிடை நீக்கம்…!!

திருநெல்வேலியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பணி புரியும் ஆசிரியர் நெல்சன் மற்றும் ராபர்ட் என்பவர்கள் 7ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இது குறித்து மாணவர்கள் பெற்றோர்களிடம் கூறிய…

Read more

பரிசு கிடைத்ததா என்று கேட்டார்… கதறி அழுதேன்..! – பெண் அதிகாரிக்கு நடந்த வன்கொடுமை…!!!

ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீ நகரில் உள்ள படைத்தளத்தில் விமான பெண் அதிகாரியாக புத்கம் பணியாற்றி வருகிறார். இவர் தன்னை கடந்த இரண்டு வருடங்களாக விமான படைத்தளத்தில் உள்ள விங் கமாண்டர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்துறையில் புகார் அளித்தார். அந்தப்…

Read more

மனித நேயத்தை உலுக்கும் கொடூரச் சம்பவம்..! ஜாமீனில் வந்து மீண்டும்… சிறுமிக்கு நேர்ந்த வன்கொடுமை..!!

உத்தரப் பிரதேசத்தின் பாதோகி பகுதியில் நடந்த கொடூர சம்பவம் மனித நேயத்தை உலுக்கியுள்ளது. 17 வயது சிறுமியை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்ற வீர்நாத் பாண்டே என்பவர் ஜாமீனில் வெளியே வந்து, அதே சிறுமியை மீண்டும் கடத்தி ஒரு…

Read more

அதிர்ச்சி ..! பெங்களூரில் நள்ளிரவு கல்லூரி மாணவி பலாத்கார முயற்சி..! தமிழகத்தைச் சேர்த்த இளைஞர் கைது..!

கடந்த சனிக்கிழமை நள்ளிரவு 1 மணி அளவில் நண்பர்களின் விருந்தில் கலந்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 21 வயது பெண் மாணவியிடம், முன்பின் தெரியாத நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்வதாக கூறி அழைத்துச் சென்று…

Read more

கொடூரம் ..! “நள்ளிரவு 1 மணி” பாதுகாப்பாக இருப்பார் என்று நம்பி உதவி கேட்ட பெண்..! தீவிர விசாரணையில் போலீசார்..!

பெங்களூரில் நிகழ்ந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை நள்ளிரவு 1 மணி அளவில் நண்பர்களின் விருந்தில் கலந்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 21 வயது பெண் மாணவியிடம், முன்பின் தெரியாத நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில்…

Read more

அதிர்ச்சி..! வயலுக்கு சென்ற சிறுமிக்கு நடந்த துயரம்… நேரடியாக களம் இறங்கி கூண்டோடு தூக்கிய முதல்வர் யோகி- எச்சரிக்கை..!!

உத்திரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் 12 வயது சிறுமிக்கு நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று சிறுமி வயலுக்கு சென்றுள்ளார் அப்போது, ராஜு கான் என்பவர் அந்த சிறுமியிடம் சென்று நைசாக பேச்சி கொடுத்துள்ளார், தனது முதலாளி மொய்ன் கான் வேலைக்கு…

Read more

Other Story