வாரிசு சான்றிதழுக்கு ரூ.8000 லஞ்சம்…. கையும், களவுமாக சிக்கிய வருவாய் ஆய்வாளர்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காவேரியம்மாபட்டி பகுதியில் விவசாயியான மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவரது தந்தை வேல்சாமி ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் மாரிமுத்து வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக ஒட்டன்சத்திரம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அப்போது வருவாய் ஆய்வாளர் பாண்டியராஜன் வாரிசு சான்றிதழ்…

Read more

பட்டா மாற்றம் செய்ய லஞ்சம்…. முதுநிலை வருவாய் ஆய்வாளர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள எஸ்.ஒகையூர் கிராமத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த பெரியசாமியிடம் 90 சென்ட் நிலத்தை வாங்கி அந்த நிலத்தை தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது…

Read more

வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம்…. கையும், களவுமாக சிக்கிய வருவாய் ஆய்வாளர்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறையைச் சேர்ந்த ரவி என்பவர் தனது தாய்க்கு வாரிசு சான்றிதழ் பெற வேண்டி பெருந்துறை வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது வருவாய் ஆய்வாளர் அன்பரசன் 35 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் வாரிசு சான்றிதழ் கிடைக்கும்…

Read more

Other Story