செல்போனில் பேசி கொண்டே பேருந்தை ஓட்டிய டிரைவர்…. போக்குவரத்து துறை அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

வேலூர் மாவட்ட த்தில் உள்ள ஒடுகத்தூரில் இருந்து தனியார் பேருந்தை ஒருவர் வேலூர் நோக்கி ஓட்டி சென்றார். அவர் செல்போன் பேசியபடி நீண்ட தூரம் பேருந்தை ஓட்டி சென்றுள்ளார். இதனை பயணி ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.…

Read more

Other Story