Breaking: தமிழகத்தில் RSS அமைப்பு அணிவகுப்பு நடத்த அனுமதி…!!

தமிழகத்தில் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி நடத்த காவல்துறையினரிடம் அனுமதி கேட்டிருந்தது. ஆனால் இதற்கு காவல்துறையினர் அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு…

Read more

Other Story