சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை…. ஐயப்ப பக்தர்களுக்கு வெளியான செய்தி…!!!

கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாசி மாத பூஜைகளுக்காக நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை நடை திறக்கப்படவுள்ளது. மகர விளக்கு பூஜைகளுக்குப் பிறகு நாளை மாசி மாத பூஜைக்காக கோவில் திறக்கப்படுகிறது. நாளை மாலை 5 மணிக்கு நந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு…

Read more

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு… தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை வரும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் தங்குவதற்கு எந்த தடையும் இல்லை என்று திருவித்தாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கோவில் அருகில் உள்ள வனப்பகுதியில் அமைக்கப்படும் தற்காலிக கூடாரங்களில் பக்தர்கள் தங்கிக் கொள்ளலாம் எனவும் 40 லட்சம் பிஸ்கட்…

Read more

ஜன.14, 15 தேதிகளில் இவர்கள் மட்டும் சபரிமலைக்கு வரவேண்டாம்… தேவஸ்தானம் அறிவிப்பு…!!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகின்றன. இதனால் கூட்ட நெரிசலும் ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு தேவசம் போர்டு சபரிமலையில், தரிசனத்துக்காக கூடுதலாக ஒருமணி நேரம் நீட்டித்துள்ளது. அதன்படி, மாலை 4 மணிக்கு பதிலாக…

Read more

இனி ஒவ்வொருவருக்கும் 2 மட்டுமே…. ஐயப்ப பக்தர்களுக்கு ஷாக் கொடுத்த தேவஸ்தானம்….!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருடாந்திர மண்டல பூஜை ஆனது முடிவடைந்ததையடுத்து கோவில் நடை சாத்தப்பட்டு மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த இருபதாம் தேதி மீண்டும் நடை திறக்கப்பட்டது.  இந்நிலையில் சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் அரவண பிரசாதம் தொடர்பாக திருவிதாங்கூர்…

Read more

சபரிமலையில் இதற்கு பக்தர்களுக்கு தடை…. முக்கிய அறிவிப்பு….!!!

சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்காக கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த காவல்துறையும் திருவிதாங்கூர் தேவஸ்தானமும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் ஜனவரி 10ம் தேதி முதல் ஜனவரி 15ஆம் தேதி வரை உடனடி முன்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள்…

Read more

சபரிமலை செல்லும் பக்தர்களே: கவனமா கேளுங்க….!!!

சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. மகர விளக்கு பூஜை வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி நடைபெறும் நிலையில் இதனை முன்னிட்டு பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஜனவரி பத்தாம் தேதி முதல் ஜனவரி 15ஆம்…

Read more

இன்று கோவில் நடை மூடல்…. சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும் நிலையில் அப்போது பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இந்த வருடம் வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்து வரும் நிலையில் சபரிமலை…

Read more

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 39 நாட்களில் ரூ. 204.30 கோடி வருமானம்.!!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 39 நாட்களில் ரூபாய் 204.30 கோடி வருமானம் கிடைத்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் 39 நாட்களில் 31,43,163 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். காணிக்கையாக ரூபாய் 63.89 கோடி அரவணை பிரசாத விற்பனையில் ரூ 96.32 கோடி…

Read more

சபரிமலையில் இலவச வைஃபை சேவை…. பக்தர்களுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் பக்தர்களின் வசதிக்காக இலவச வைபை சேவை தொடங்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனமும் கேரளா தேவசம் போர்டு சார்பில் கொண்டுவரப்பட்ட இந்த…

Read more

சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு…. வெளியான புதிய அறிவிப்பு….!!!

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை டிசம்பர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சபரிமலைக்கு வருவோருக்கு இன்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி காலை 11 மணிக்குள் வாகனங்களில் வரும் பக்தர்கள் மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவார்கள். அதன் பிறகு…

Read more

சபரிமலை சீசன்: எழும்பூர் – கொல்லம் சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

சபரிமலை சீசனை முன்னிட்டு தினம்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு செல்வதால் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பக்தர்களின் வசதிக்காக டிசம்பர் 22 மற்றும் டிசம்பர் 24 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து கொல்லத்திற்கும், டிசம்பர் 23 மற்றும்…

Read more

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ்…. தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு…!!

நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை சபரிமலை சீசன் ஆண்டுதோறும் மிகச் சிறப்பாக கலை கட்டுகின்றது. அந்த சமயத்தில் நாடு முழுவதும் இருந்து ஐயப்ப சாமியை தரிசனம் செய்ய அதிக அளவிலான பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர். இந்த வருடம் அளவுக்கு…

Read more

அடடே…! சபரிமலை செல்வோருக்கு குட் நியூஸ்….! தரிசன நேரம் நீட்டிப்பு…!!!

தற்பொழுது கார்த்திகை மாதம் தொடங்கி முடிவடைய உள்ள நிலையில் பெரும்பாலான பக்தர்கள் ஐயப்பனுக்கு மாலை போடுவது வழக்கம்.  சபரிமலை பக்தர்களுக்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு நற்செய்தியை வழங்கியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பக்தர்களின் கூட்டத்தை கருத்தில் கொண்டு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.…

Read more

சபரிமலை சீசன்…. நவம்பர் 28 முதல் சிறப்பு கட்டண ரயில் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தற்போது சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில் நாகர்கோவிலில் இருந்து மகாராஷ்டிராவின் பன்வெல் வரை சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நாகர்கோவில் சந்திப்பில் இருந்து பன்வெல் வரை நவம்பர் 28ஆம் தேதி முதல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும்…

Read more

சபரிமலை சீசன்…. கேரளாவுக்கு 8 சிறப்பு ரயில்கள் இயக்கம்…. இன்று முதல் முன்பதிவு….!!!

சபரிமலை சீசனை முன்னிட்டு கேரள மாநிலம் கொல்லம் மற்றும் கோட்டயத்திற்கு எட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி செகந்திராபாத்தில் இருந்து கொல்லத்துக்கு டிசம்பர் 8, ஜனவரி 12, 19 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு,…

Read more

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இதற்கும் அனுமதி…!!!

கார்த்திகை மாதம் என்றாலே ஐயப்ப பக்தர்கள் அனைவரும் மாலை அணிந்து கொண்டு சபரிமலைக்கு செல்வது தான் வழக்கம். அதே சமயம் ஒவ்வொரு வருடமும் சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த வருடம் பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…

Read more

சபரிமலை சீசன்…. சென்னையில் இருந்து வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

சபரிமலை சீசனை முன்னிட்டு கேரள மாநிலம் கோட்டயத்திற்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ள நிலையில் சென்டரில் இருந்து நவம்பர் 26, டிசம்பர் 3, 10, 17,…

Read more

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு….. மாவட்ட ஆட்சியரின் சூப்பர் அறிவிப்பு…!!

தற்பொழுது கார்த்திகை மாதம் தொடங்கியுள்ள நிலையில் பெரும்பாலான பக்தர்கள் ஐயப்பனுக்கு மாலை போடுவது வழக்கம். இந்த நிலையில் சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது, அந்த வகையில் கம்பத்தில் இருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கம்பம் மெட்டு…

Read more

சபரிமலை தரிசனத்திற்கு முன்பதிவு கட்டாயம்…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!!

சபரிமலை கோவிலில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மண்டல பூஜைக்காக நேற்று கோவில் நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணி முதல்…

Read more

சபரிமலை ஐயப்பன் கோயில் நாளை முதல் திறப்பு நடை…. இவர்க்ளுக்கு மட்டுமே அனுமதி…!!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பண்டிகை நாட்களில்  ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கிறார்கள். இங்கு ஐயப்பனை தரிசிக்க உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள். இந்நிலையில் ஐப்பசி மாத பூஜைகள் 18ம் தேதி தொடங்கவுள்ள நிலையில்,…

Read more

சபரிமலை நடை திறப்பு…. ஆன்லைன் மூலம் பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவில் நவம்பர் 16ஆம் தேதி மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக திறக்கப்பட உள்ளது. இதற்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே ஐயப்பன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று கேரள…

Read more

நிபா வைரஸ் எதிரொலி: சபரிமலை செல்வோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவுவதைக் கருத்தில் கொண்டு, சபரிமலைக்கு மாதாந்திர பூஜைக்கு கோவில் நடை திறக்கும் போது, ​​தேவைப்பட்டால், அதற்கான வழிகாட்டுதல்களை வெளியிடுமாறு கேரள உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மாநில அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது. திருவிதாங்கூர் தேவசம்…

Read more

ஆடி மாத பூஜை…. சபரிமலையில் இன்று நடை திறப்பு…. 5 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி….!!

ஆடி மாத பூஜைகாக இன்று மாலை 5 மணி அளவில் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. கேரளாவில் பிரபலமான ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை தவிர தமிழ் மாத பிறப்பை ஒட்டி சிறப்பு பூஜைக்காக தமிழ்…

Read more

சபரிமலையில் பக்தர்கள் சென்ற பேருந்து விபத்து…. 20 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்….!!!!!

சபரிமலையில் தமிழக பக்தர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 20 பேர் பலத்த காயமடைந்தனர். தஞ்சையை சேர்ந்த பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் முடித்து திரும்பிக் கொண்டிருந்தபோது நிலக்கல் அருகில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் பேருந்தில்…

Read more

சபரிமலை அருகே புதிய விமான நிலையம் அமைக்க அனுமதி…. மத்திய அரசு தகவல்…!!

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதற்காக சபரிமலை அருகே புதிய விமான நிலையம் அமைக்கப்பட இருக்கிறது. இந்த விமான நிலையம் தொடர்பாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது கேரள…

Read more

“சபரிமலையில் விமான நிலையம் எப்போது வரும்”…. மத்திய அமைச்சர் வி.கே சிங் விளக்கம்…!!!

கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற சபரிமலை திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு விமான நிலையம் அமைப்பதற்கு கேரள அரசு கடந்த 2020-ஆம் ஆண்டு இடம் ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், இதுகுறித்து நாடாளுமன்ற மக்களவையில் எம்பி ஜான் பிரிட்டாஸ் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய விமான…

Read more

தரிசன நேரம் குறைப்பு…. சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் நடை திறக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த வருடம் பக்தர்கள் அனைவருக்கும் ஆன்லைன் முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்ட உள்ளது. அவ்வாறு முன்பதிவு செய்ய…

Read more

ஜனவரி 19ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி…. சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் நடை திறக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த வருடம் பக்தர்கள் அனைவருக்கும் ஆன்லைன் முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்ட உள்ளது. அவ்வாறு முன்பதிவு செய்ய…

Read more

வினோத்தை தொடர்ந்து… சபரிமலைக்கு யாத்திரைச் சென்ற விக்னேஷ் சிவன்…. இணையத்தில் பதிவு..!!!!

இயக்குனர் விக்னேஷ் சிவன் சபரிமலைக்கு யாத்திரை சென்றுள்ளார். அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் சென்ற 11-ம் தேதி வெளியான திரைப்படம் துணிவு. இத்திரைப்படம் தற்போது வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இத்திரைப்படத்தை தொடர்ந்து அஜித் விக்னேஷ்…

Read more

வெற்றிநடை போடும் “துணிவு”… எச்.வினோத் சபரிமலைக்கு யாத்திரை..!!!

எச்.வினோத் சபரிமலை யாத்திரைக்கு சென்றுள்ளார். எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் சென்ற ஜனவரி 11ஆம் தேதி வெளியான திரைப்படம் துணிவு. இத்திரைப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், ஜான் கொக்கன், மகாநதி சங்கர் என பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர்.…

Read more

இன்று 12 மணி வரை மட்டுமே அனுமதி….. சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடைபெற்ற நிலையில் தினம் தோறும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அதே சமயம் இந்த வருடம் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.…

Read more

சபரிமலை சிறப்பு ரயில் முன்பதிவு இன்று முதல் தொடக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவில் சீசனை முன்னிட்டு விசாகப்பட்டினம் முதல் கொல்லம்பாறை இயக்கப்பட உள்ள சிறப்பு ரயிலுக்கு இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. விசாகப்பட்டினத்தில் இருந்து ஜனவரி 22ஆம் தேதி மாலை 3.50 மணிக்கு புறப்படும் சபரிமலை…

Read more

12 மணி வரை மட்டுமே அனுமதி….. சபரிமலை பக்தர்களுக்கு தேவஸ்தான முக்கிய அறிவிப்பு….!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடைபெற்ற நிலையில் தினம் தோறும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அதே சமயம் இந்த வருடம் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.…

Read more

சபரிமலை பக்தர்கள!… இனி அதெல்லாம் கொண்டு போக கூடாது…. ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு….!!!!

சபரிமலை சன்னிதானத்துக்கு போகும் ஒரு சில பக்தர்கள் டிரம்ஸ் உள்ளிட்ட இசைக்கருவிகளுடன் அய்யப்ப கானம் பாடி சபரிமலைக்கு செல்வது வழக்கம் ஆகும். அத்துடன் சில பக்தர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்கள், அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்களுடன் செல்கின்றனர். இந்நிலையில் சபரிமலை பக்தர்…

Read more

சபரிமலையில் இனி இதற்கெல்லாம் தடை…. பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். அவ்வகையில் இந்த வருடம் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு தரிசனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் சினிமா போஸ்டர்களை எடுத்து வருவதற்கு…

Read more

 சபரிமலையில் பக்தர்கள் சமையல் செய்ய தடை…. தேவஸ்தானம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

சபரிமலையில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில், பக்தர்கள் தற்போது அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த வருடம் பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஆன்லைன் புக்கிங் செய்ய இயலாத பக்தர்களுக்கு ஸ்பார்ட்…

Read more

Other Story