4 வயது குழந்தையின் தாய் தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள பளையூர் சித்திரத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரோகிணி எம்.காம் பட்டதாரி. இந்த தம்பதியினருக்கு 4 வயதில் மகன் இருக்கிறான். நேற்று காலை ரோகிணி தனது…
Read more