அரசு பள்ளி வகுப்பறைக்குள் மனிதக் கழிவா..!! வீசியது யார்..? போலீஸ் தீவிர விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் அருகே அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியின் வகுப்பறைக்குள் அடையாளம் தெரியாத நபர்கள் மனிதக்கழிவை வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் காமநாயக்கன்பாளையம் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு வகுப்பறைக்குள் மர்ம…

Read more

BREAKING: குட் நியூஸ்..!! பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு.!

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை, மாணவ மாணவிகளுக்கான காலாண்டு விடுமுறையை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. முதலில் திட்டமிடப்பட்ட அக்டோபர் 2 தேதி காலம் வரை இருந்தது, ஆனால் தற்போது அதை அக்டோபர் 6ம் தேதி வரை நீட்டிக்கவும், அக்டோபர் 7ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்…

Read more

பாலியல் வன்கொடுமைக்கு ஆடையே காரணம்?…. பள்ளியில் சர்ச்சை கவுன்சிலிங்….. கொந்தளித்த மக்கள்..!!

சீனாவில் உள்ள ஒரு நடுநிலைப் பள்ளியில் நடத்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல் குறித்த சர்ச்சைக்குரிய கவுன்சிலிங்  விவாதத்தைத் தூண்டியுள்ளது. சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக நேரிடும் வகையில் கவுன்சிலிங் நடத்திய சீனப் பள்ளி சர்ச்சையில் சிக்கியுள்ளது. குவாங்டாங்கில் உள்ள ஒரு பள்ளி, ஆண்கள்…

Read more

Other Story