வேற லெவல்..! இனி பெண்களை தீண்டினால் செருப்பு மூலமே சிக்குவான்… மாணவர்களின் வியக்க வைக்கும் கண்டுபிடிப்பு..!!
உத்திரபிரதேச மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு SOS எச்சரிக்கை அனுப்பும் வகையில் தனியார் பள்ளி மாணவிகள் காலணிகளை வடிவமைத்து அசத்தியுள்ளனர். பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் பலவிதமான பாதுகாப்பு சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் உத்திரபிரதேச மாணவர்களின் புதுவித…
Read more