BREAKING: சீமான் மீது வழக்கு… புதிய விசாரணை அதிகாரி நியமனம்…!!

விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரத்தின் போது பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க விசாரணை அதிகாரியாக பட்டாபிராம் உதவி ஆணையர் சுரேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக, பட்டியலின மக்கள்…

Read more

JUST IN: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு.!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்ய மாநில எஸ்சி மற்றும் எஸ்டி ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது சண்டாளன் என்ற பெயரை சீமான் பயன்படுத்தியுள்ளார். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் பெயரை வசை சொல்லாக பயன்படுத்தியதாக சீமான்…

Read more

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: மாநில அந்தஸ்தை பெற்ற…நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி!!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடப் போவதாக அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த மாதம் ஏப்ரல் 4ஆம் தேதி உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவை அடுத்து…

Read more

Other Story