திடீரென அதிகரித்த பிரசவ வலி….. ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை…. துரிதமாக செயல்பட்ட மருத்துவ உதவியாளர்…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காளியாபுரம் எட்டுதுறை பகுதியில் அசோக்- ஷாலினி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஷாலினிக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி அதிகரித்தது. இதனால் உறவினர்கள் ஆம்புலன்ஸில் ஷாலினியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் பாதி…
Read more