காதல் விவகாரம்…. 17 வயது சிறுவனை மரத்தில் கட்டி வைத்து தாக்கியதால் பரபரப்பு…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள பாரப்பட்டி கிராமத்தில் 17 வயது சிறுவன் வசித்து வருகிறான். இந்த சிறுவன் 12-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு கூலி வேலை பார்த்து வருகிறான். கடந்த ஒரு ஆண்டாக சிறுவனும் உறவினரான 17 வயது சிறுமியும் காதலித்து வந்தனர்.…
Read more