தூக்க மாத்திரை தின்று 8-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி…. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொட்டாரம் அரசு மேல்நிலை ப்பள்ளியில் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை பள்ளிக்கூடத்திற்கு நேரம் ஆகுது சீக்கிரம் எழுந்திரு என குடும்பத்தினர்…
Read more