தாய் வீட்டுக்கு பிள்ளைகளுடன் சென்ற மனைவி…. “நீண்ட நேரமாக கதவை திறக்காத கணவன்”… வீட்டுக்குள் காத்திருந்த பேரதிர்ச்சி…!!
வண்டலூர் அருகே மன அழுத்தம் காரணமாக ஒரு மென்பொறியாளர் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 50 வயது கார்த்திகேயன், வேங்கடமங்கலம் அம்பேத்கர் நகர் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். அவர் பல்லாவரத்தில் ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து…
Read more