“35 கோடி மக்கள் பரம ஏழைகளாக பிச்சை எடுக்கும் நிலையில் இருக்காங்க”… இதுக்கெல்லாம் காரணம் அவங்க தான்… பா. சிதம்பரம் கடும் தாக்கு…!!
பாளையங்கோட்டையிலுள்ள ஜோதிபுரம் திடலில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் சார்பில் அரசியல் சாசன விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முன்னாள் மத்திய நிதி மந்திரி பா சிதம்பரம் பேசியதாவது, வட மாநிலங்களில் ஏறக்குறைய பல மாநிலங்களில் பா ஜனதா ஆட்சி…
Read more