“லஞ்சப் பணத்தில் உல்லாச வாழ்க்கை” உண்மையை உடைத்த துணை கலெக்டர்… கோர்ட்டின் அதிரடி உத்தரவு…!!

புதுச்சேரி மாநிலத்திலுள்ள காரைக்கால் மாவட்டம் கோவில்பத்து என்னும் பகுதியில் புகழ்பெற்ற பார்வதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் விசாரணை நடைபெற்று…

Read more

Other Story