அரசு பள்ளி மாணவர்கள் திடீர் வாந்தி, மயக்கம்…. சப்- கலெக்டரின் நேரடி ஆய்வு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நேற்று முன்தினம் மதிய உணவு சாப்பிட்ட 24 மாணவ மாணவிகளுக்கு திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை முடிந்து 16 மாணவர்கள்…

Read more

Other Story