“படுக்கையறையில் கல்லூரி மாணவி”… கிடந்த காட்சியை கண்டு ஆடிப்போன சக தோழிகள்… காதல் தான் காரணமா…? அதிர்ச்சி சம்பவம்.!!

கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பாவனா(23) என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூரில் உள்ள பல்கலைக்கழகத்தில் எம் ஏ 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இதனால் அவர் அங்குள்ள கல்லூரி விடுதியிலேயே தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில்…

Read more

“Loan கட்டல” அவமானப்படுத்திய வங்கி ஊழியர்கள்…. விஷம் குடித்த 5 பேர்….!!

பீகார் மாநிலம் பங்கா மாவட்டத்தை சேர்ந்தவர் கன்ஹையா மஹதோ. ஆட்டோ ஓட்டுனர் இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக பல தனியார் வங்கிகளில் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் கடன் வாங்கியதற்கு தவணை செலுத்தாததால் வங்கி ஊழியர்கள் வீட்டிற்கு வந்து கடுமையாக பேசியதாக கூறப்படுகிறது.…

Read more

நான் காதலிச்ச பொண்ணு… வேற ஒருத்தர கல்யாணம் பண்ண போறா.. வேதனையில் வாலிபர் தற்கொலை…!!

விழுப்புரத்தில் நடைபெற்று வரும் ஒரு தற்கொலைக்கான சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 23 வயதான பிரதீப் என்ற இளைஞர், தனது காதலி வேறு ஒருவருடன் திருமணம் செய்ததை கண்டுக் கொள்ள முடியாமல் கடந்த 25-ம் தேதி தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டார்.…

Read more

“மனைவியுடன் திடீர் தகராறு”… விஷம் அருந்தி உயிரை மாய்த்து கொண்ட காவலர்… ஈரோட்டில் சோகம்..!!

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் காவல் நிலைய தலைமை காவலரான வெங்கடேஷ் (50) விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமை குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த வெங்கடேஷ், அவரது மனைவி பிரபாவதி உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த…

Read more

ரூ.11 லட்சம் போச்சு…. கொடுத்த கடனை திரும்ப வாங்க முடியல… மனவேதனையில் தம்பதி தற்கொலை… பெரும் அதிர்ச்சி..!!

வேலூர் மாவட்டம், சலவன்பேட்டையில் கணவன் மனைவி தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முருகேசன் (62) மற்றும் அவரது மனைவி மாலா (60) ஆகிய இருவரும் ரூ.11 லட்சம் கடன் கொடுத்த விவகாரத்தில் பணத்தை திருப்பி பெற முடியாமல் மன…

Read more

Other Story