கணித தேர்விற்கு பயந்து…. 10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள மணலி ஹரி கிருஷ்ணாபுரம் பகுதியில் வெல்டரான ரவிசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ராஜஸ்ரீ(15) அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். தற்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்று மாணவியின்…
Read more