இளம்பெண் மர்மமான முறையில் இறப்பு…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கொள்ளுபாளையத்தில் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களுடன் பாண்டியின் தாய் வசந்தா வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று வயிற்று வலியால் துடித்த…

Read more

Other Story