சாதனைப் பெண்கள்… தூய்மை பணியாளர்களை வித்தியாசமான முறையில் கௌரவித்த கிராம மக்கள்…!!
கொரோனா காலகட்டத்தில் உயிரை பணயம் வைத்து வேலை பார்த்த தூய்மை பணியாளர்களை கிராம மக்கள் வித்தியாசமாக கௌரவித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் மேலகொடுமலூர் ஊராட்சி உட்பட்ட கிராமங்களில் தூய்மை பணியாளர்கள் கொரோனா காலகட்டத்தில் தங்களது உயிரை பணயம் வைத்து…
Read more