ஆவணங்களை சரிபார்த்த அதிகாரிகள்… 2 தங்கும் விடுதிகளுக்கு சீல்… அதிரடி நடவடிக்கை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள், சொகுசு பங்களாக்கள் அமைந்துள்ளது. நேற்று கோத்தகிரி தாசில்தார் காயத்ரி தலைமையில் வருவாய் துறையினர் கப்பட்டி, நடுகட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருக்கும் 30-க்கும் மேற்பட்ட…

Read more

Other Story